அரசியல் அழுத்தங்களில் இருந்து பொலிஸாரை பாதுகாக்க சர்வதேச அமைப்பு உருவாக்கம்!
Page 1 of 1
அரசியல் அழுத்தங்களில் இருந்து பொலிஸாரை பாதுகாக்க சர்வதேச அமைப்பு உருவாக்கம்!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸை அரசியலில் இருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பு என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜயகொடி இந்த அமைப்பின் தலைவராக செயற்படுகிறார்.
இவர் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய பிரசன்ன ஜயகொடி ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதி ஒருவரின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி அரசியல் தஞ்சம் பெற்றதாக அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில், அரசியல் அழுத்தங்கள் இன்றி சட்டத்தை செயற்படுத்துமாறு அந்த அமைப்பு சகல பொலிஸ் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தை அமுல்படுத்தும் போது அரசியல்வாதிகளினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி ஏற்பட்டால், அவர்களுக்காக குரல் கொடுப்பதுடன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
இலங்கை பொலிஸை அரசியலில் இருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பு என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜயகொடி இந்த அமைப்பின் தலைவராக செயற்படுகிறார்.
இவர் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய பிரசன்ன ஜயகொடி ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதி ஒருவரின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி அரசியல் தஞ்சம் பெற்றதாக அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில், அரசியல் அழுத்தங்கள் இன்றி சட்டத்தை செயற்படுத்துமாறு அந்த அமைப்பு சகல பொலிஸ் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தை அமுல்படுத்தும் போது அரசியல்வாதிகளினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி ஏற்பட்டால், அவர்களுக்காக குரல் கொடுப்பதுடன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya