அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
Page 1 of 1
அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் விசேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் இணைப்பு செயலகத்தினால் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறுதி சந்தர்ப்பம் வரை அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரும் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளதாக பொது வேட்பாளரின் செயலகத்தை சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் இணைப்பு செயலகத்தினால் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறுதி சந்தர்ப்பம் வரை அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரும் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளதாக பொது வேட்பாளரின் செயலகத்தை சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
» பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
» பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya