Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி

Go down

மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி Empty மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி

Post by oviya Tue Dec 09, 2014 1:13 pm

தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு கைலாகு கொடுப்பதற்காக கையை நீட்டினார். எனினும் அதனை மறுத்த மைத்திரிபால கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.



இது தொடர்பில் நேற்று மாலை கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட மைத்திரிபால, தமது சுத்தமான கைகள் ஊழல்களால் அழுக்கடைந்துள்ள மஹிந்தவின் கைகளில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

தாம் எடுத்து சிங்கத்தின் தைரியத்தை ஒத்த தீர்மானம் கைலாகு கொடுப்பதன் மூலம் தளர்ந்து போய் விடக்கூடாது என்பதும் தமது செயற்பாட்டுக்கான காரணம் என்று மைத்திரிபால தெரிவித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
» மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
» மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட மறுக்கும் அரச ஊழியர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum