யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
Page 1 of 1
யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் 2014ம் ஆண்டிற்கான கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2.30அளவில் நடைபெற்றது.
இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இடம்பெற்று பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இணுவில் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. உதயகுமாரன் (உதயன்) அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கல்விழான் காந்திஜி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு உதவி-
யாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்படடுள்ளன.
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து ரூபாய் 20,000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விளையாட்டு உபகரணங்களை புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.
திசைமழை கண்ணகியம்மன் ஆலய திருப்பணிக்கு சித்தார்த்தன் அவர்கள் உதவி
யாழ். சுழிபுரம் கிழக்கு திசைமழை கண்ணகியம்மன் கோவில் புனருத்தாபன நிதியாக ஒரு லட்சம் ரூபாய் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாண சபை நிதியொதுக்கீட்டில் இருந்து மேற்படி ஒரு லட்சம் (100,000) ரூபாய் இவ் ஆலயத் திருப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிதிக்குரிய காசோலையினை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திசைமழை கண்ணகியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபையினரும் பங்கேற்றிருந்தனர்.
இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இடம்பெற்று பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இணுவில் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. உதயகுமாரன் (உதயன்) அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கல்விழான் காந்திஜி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு உதவி-
யாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்படடுள்ளன.
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து ரூபாய் 20,000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விளையாட்டு உபகரணங்களை புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.
திசைமழை கண்ணகியம்மன் ஆலய திருப்பணிக்கு சித்தார்த்தன் அவர்கள் உதவி
யாழ். சுழிபுரம் கிழக்கு திசைமழை கண்ணகியம்மன் கோவில் புனருத்தாபன நிதியாக ஒரு லட்சம் ரூபாய் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாண சபை நிதியொதுக்கீட்டில் இருந்து மேற்படி ஒரு லட்சம் (100,000) ரூபாய் இவ் ஆலயத் திருப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிதிக்குரிய காசோலையினை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திசைமழை கண்ணகியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபையினரும் பங்கேற்றிருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வருமானம் குறைந்த மக்களுக்கு வடக்கு முதலமைச்சரால் வாழ்வாதார உதவி!
» யாழில் கடும் மழை: அணைக்கட்டுக்கள் மண் மூடைகளினால் அடைப்பு
» புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு
» அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!
» தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
» யாழில் கடும் மழை: அணைக்கட்டுக்கள் மண் மூடைகளினால் அடைப்பு
» புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு
» அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!
» தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya