பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
Page 1 of 1
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச நிர்வாக மற்றும் சுதேச அமைச்சிற்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்த பொதுநிர்வாக முகாமைத்துவ உதவியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் யூ.பலிஹடவன உள்ளிட்ட சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தனர்.
இவ்வாறு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் விநியோகம் செய்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு நாளை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அரச நிர்வாக மற்றும் சுதேச அமைச்சிற்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்த பொதுநிர்வாக முகாமைத்துவ உதவியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் யூ.பலிஹடவன உள்ளிட்ட சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தனர்.
இவ்வாறு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் விநியோகம் செய்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு நாளை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு -
» அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு
» ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மனித உரிமைகள் மாநாடு
» அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு
» அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு
» ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மனித உரிமைகள் மாநாடு
» அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya