பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா இன்று தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட் டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் நாளை ஆடி திருவிழா தொடங்குகிறது. இது 14 வாரங்கள் நடைபெறும். இவ்விழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பக்கத்து கிராம மக்கள், மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு பின் கோயில் பகுதியில் சமையல் செய்து சாப்பிடுவார்கள்.
வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் அன்றைய நாளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். கோயிலுக்கு வருகின்ற மக்கள், மொட்டை அடித்தும் வேப்பிலை ஆடை அணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். கோழி, ஆடுகளை அம்மனுக்கு தானமாக கொடுப்பார்கள். கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் நடந்துவந்து கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில் பரம்பரை அறங்காவலர் சேது ரத்தினம்மாள் கூறுகையில், ஆடி திருவிழாவுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.
வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் அன்றைய நாளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். கோயிலுக்கு வருகின்ற மக்கள், மொட்டை அடித்தும் வேப்பிலை ஆடை அணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். கோழி, ஆடுகளை அம்மனுக்கு தானமாக கொடுப்பார்கள். கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பெண்கள் நடந்துவந்து கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில் பரம்பரை அறங்காவலர் சேது ரத்தினம்மாள் கூறுகையில், ஆடி திருவிழாவுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya