சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
16ல் ரங்கநாதரிடம் சீர்பெறும் வைபவம்
திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 16ந்தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்பெறும் வைபவம் நடைபெறுகிறது. சமயுபரம் மாரியம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழா நடைபெறுவதில் தைமாதம் நடைபெறும் தெப்ப உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது. 9ம் திருநாளான 15ம் தேதி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது. 10ம் திருநாளான 16ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர் பெறும் வைபவம் நடைபெறுகிறது.
7ம்தேதி மரக்கேடயத்திலும், 8ம்தேதி மரசிம்ம வாகனத்திலும், 9ம் தேதி மரபூத வாகனத்திலும், 10ம் தேதி மரஅன்ன வாகனத்திலும், 11ம் தேதி மரரிஷப வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அம் மன் அருள்பாலித்தார். விழாவின் 6ம் திரு நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு அம்மன் மரயானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 16ந்தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்பெறும் வைபவம் நடைபெறுகிறது. சமயுபரம் மாரியம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழா நடைபெறுவதில் தைமாதம் நடைபெறும் தெப்ப உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது. 9ம் திருநாளான 15ம் தேதி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது. 10ம் திருநாளான 16ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர் பெறும் வைபவம் நடைபெறுகிறது.
7ம்தேதி மரக்கேடயத்திலும், 8ம்தேதி மரசிம்ம வாகனத்திலும், 9ம் தேதி மரபூத வாகனத்திலும், 10ம் தேதி மரஅன்ன வாகனத்திலும், 11ம் தேதி மரரிஷப வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அம் மன் அருள்பாலித்தார். விழாவின் 6ம் திரு நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணிக்கு அம்மன் மரயானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடி கிருத்திகை விழா இன்று தெப்ப உற்சவம் : காவடிகளுடன் பக்தர்கள் திரண்டனர்
» கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
» குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
» கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
» குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya