அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
Page 1 of 1
அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
அரசியல் ரீதியாக எவர் மீதும் அவதூறுகளை ஏற்படுத்த தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் வெற்றிபெற செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்கால சந்ததிக்காக நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாறாது தாய் நாட்டை வெற்றி பெற செய்யும் பயணத்தை முன்னெடுத்து செல்ல அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
நாட்டு மக்கள் நாட்டின் இன்றைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறி செயற்பட போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையும் மக்களையும் வெற்றிபெற செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்கால சந்ததிக்காக நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாறாது தாய் நாட்டை வெற்றி பெற செய்யும் பயணத்தை முன்னெடுத்து செல்ல அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
நாட்டு மக்கள் நாட்டின் இன்றைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறி செயற்பட போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» அரசியல் அழுத்தங்களில் இருந்து பொலிஸாரை பாதுகாக்க சர்வதேச அமைப்பு உருவாக்கம்!
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» அரசியல் அழுத்தங்களில் இருந்து பொலிஸாரை பாதுகாக்க சர்வதேச அமைப்பு உருவாக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya