Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா

Go down

பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா  Empty பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா

Post by oviya Fri Dec 12, 2014 12:57 pm

பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினால், தான் ஆளும் கூட்டணியில் இருக்க போவதில்லை என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவில்லை.

அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை எனவும் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அப்படியல்ல. அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவத்தையும் இழந்துள்ளார் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
» கட்சித் தாவப் போவதில்லை!– பிரேமலால் ஜயசேகர
» பொதுபல சேனாவின் வழியில் இராவணா பலய
» புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி - முடிந்தால் செய்யட்டும்- வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum