Search
Latest topics
Keywords
முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
Page 1 of 1
முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நடப்பு நாடாளுமன்றத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்தை கொண்டிருந்த போதிலும் வயது காரணமாக அவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பார் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது சிரேஷ்ட அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மூன்று மாதங்களில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
81 வயதான ரட்ணசிறி விக்ரமநாயக்க 1960 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவராகவும் விக்ரமநாயக்க பதவி வகித்து வருகிறார்.
எவ்வாறாயினும் ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகாத போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்தை கொண்டிருந்த போதிலும் வயது காரணமாக அவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பார் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது சிரேஷ்ட அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மூன்று மாதங்களில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
81 வயதான ரட்ணசிறி விக்ரமநாயக்க 1960 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவராகவும் விக்ரமநாயக்க பதவி வகித்து வருகிறார்.
எவ்வாறாயினும் ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகாத போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்