மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
Page 1 of 1
மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
அமைச்சர் விமல் வீரவன்ஸ வழிநடத்தி வரும் இனவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பிற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் வீரவன்ஸ சார்பில் தமது அமைப்பை மகிந்தவுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாதென தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெரும்பான்மையான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வமைப்பு சார்பாக மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமது தரப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ஸ, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் கெஞ்சியதாக தேசியப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெயரில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் வீரவன்ஸ உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், கலாநிதி குணதாச அமரசேகரவுடன் இணைந்து வேறு ஒரு அமைப்பை தொடங்கிய அமைச்சர் வீரவன்ஸ, மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறி ஊடக கண்காட்சியை ஒன்றை நடத்திய போதிலும் வெறும் 5 பேர் மட்டுமே அந்த கண்காட்சியை பார்வையிட சென்றிருந்தனர். இதனால், புதிய அமைப்பின் செயற்பாடுகள் ஆரம்பித்திலேயே முடங்கி போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரவன்ஸ சார்பில் தமது அமைப்பை மகிந்தவுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாதென தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெரும்பான்மையான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வமைப்பு சார்பாக மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமது தரப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ஸ, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் கெஞ்சியதாக தேசியப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெயரில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் வீரவன்ஸ உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், கலாநிதி குணதாச அமரசேகரவுடன் இணைந்து வேறு ஒரு அமைப்பை தொடங்கிய அமைச்சர் வீரவன்ஸ, மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறி ஊடக கண்காட்சியை ஒன்றை நடத்திய போதிலும் வெறும் 5 பேர் மட்டுமே அந்த கண்காட்சியை பார்வையிட சென்றிருந்தனர். இதனால், புதிய அமைப்பின் செயற்பாடுகள் ஆரம்பித்திலேயே முடங்கி போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
» தேசப்பற்றாளர் விமல் வீரவன்ஸ நிர்மாணிக்கும் ஹோட்டல்!
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்! ஹற்றனில் பேரணியும் நாடகமும்
» மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு
» தேசப்பற்றாளர் விமல் வீரவன்ஸ நிர்மாணிக்கும் ஹோட்டல்!
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்! ஹற்றனில் பேரணியும் நாடகமும்
» மைத்திபாலாவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya