மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
Page 1 of 1
மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அச்சுறுத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமாதானத்தில் முடிவடைந்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை சமாதானத்துடன் நிறைவு செய்து கொள்ள விரும்புவதாக வழக்குத் தொடுநரான மைத்திரி குணரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ள தான் தயார் என ஞானசார தேரரும் அறிவித்துள்ளார்.
அதன்படி வழக்கை சமாதானமாக முடிவு செய்ய கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார்.
மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி வழிக்காட்டலின் கீழ் இயங்கும் அமைப்பு என குற்றம் சுமத்தப்படும் பொதுபல சேனாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
எனினும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தாம் எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பொதுபல சேனாவின் இந்த இரட்டை நிலைப்பாடு காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை சமாதானத்துடன் நிறைவு செய்து கொள்ள விரும்புவதாக வழக்குத் தொடுநரான மைத்திரி குணரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ள தான் தயார் என ஞானசார தேரரும் அறிவித்துள்ளார்.
அதன்படி வழக்கை சமாதானமாக முடிவு செய்ய கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார்.
மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி வழிக்காட்டலின் கீழ் இயங்கும் அமைப்பு என குற்றம் சுமத்தப்படும் பொதுபல சேனாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
எனினும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தாம் எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பொதுபல சேனாவின் இந்த இரட்டை நிலைப்பாடு காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா
» பொதுபல சேனாவின் வழியில் இராவணா பலய
» ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசரினால் நிராகரிப்பு!
» மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்... - மறுக்கிறார் மனோ கணேசன்
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
» பொதுபல சேனாவின் வழியில் இராவணா பலய
» ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசரினால் நிராகரிப்பு!
» மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்... - மறுக்கிறார் மனோ கணேசன்
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya