Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்

Go down

சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம் Empty சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்

Post by oviya Sun Nov 30, 2014 12:56 pm

சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். பஞ்சமி ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும்.

பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.

ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் விரதமிருந்து கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுஷ்டிக்கப்படும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum