சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்
சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.
பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். பஞ்சமி ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும்.
பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் விரதமிருந்து கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுஷ்டிக்கப்படும்.
பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். பஞ்சமி ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும்.
பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் விரதமிருந்து கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுஷ்டிக்கப்படும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» திருமணம் கைகூட பெண்கள் பாடவேண்டிய வாரணம் ஆயிரம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» திருமணம் கைகூட பெண்கள் பாடவேண்டிய வாரணம் ஆயிரம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya