விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விராலிமலையில் மலை மீது முருகன், வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று காலை 9 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கணபதி சன்னதி, வில்வ மரத்தடி மற்றும் கொடிமரம் ஆகிய இடங்களில் சிவாச்சாரியார்களை கொண்டு ஹோம பூஜைகள் செய்து பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.
பின்னர் கொடிமரத்தில் கந்தசஷ்டி கொடியேற்றி தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் முருகன் வீதிஉலா நடைபெறும். சூரபத்மன் உடன் வந்து போர் புரிவதும், சூரனின் தலையை முருகன் எடுக்கும் போர் காட்சியும் தினமும் நடைபெறும்.
தினமும் சூரன் யானை, சிங்கம் ஆகிய முகங்களில் மாறி மாறி காட்சியளிப்பார்.
வருகிற 29ந் தேதி (புதன் கிழமை) மாலை பழைய ஆஸ்பத்திரி அருகில் வைத்து முருகன், சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், திருவீதிஉலாவும் நடைபெறும், விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் சிவாச்சாரியார்கள், மண்டகப்படி உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
பின்னர் கொடிமரத்தில் கந்தசஷ்டி கொடியேற்றி தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் முருகன் வீதிஉலா நடைபெறும். சூரபத்மன் உடன் வந்து போர் புரிவதும், சூரனின் தலையை முருகன் எடுக்கும் போர் காட்சியும் தினமும் நடைபெறும்.
தினமும் சூரன் யானை, சிங்கம் ஆகிய முகங்களில் மாறி மாறி காட்சியளிப்பார்.
வருகிற 29ந் தேதி (புதன் கிழமை) மாலை பழைய ஆஸ்பத்திரி அருகில் வைத்து முருகன், சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், திருவீதிஉலாவும் நடைபெறும், விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் சிவாச்சாரியார்கள், மண்டகப்படி உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya