அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
Page 1 of 1
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று 35 கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்சின் எம்.பியும், ஈரான் நாட்டின் தூதுவராகவும், ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில்தான் பௌத்த இயக்கமான பொதுபலசேனாவும் இணைந்துள்ளது.
இந்த பொதுபலசேனா இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிய அட்டகாசங்களை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
நான் ஈரான் நாட்டின் தூதுவராக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் யுத்த வெற்றிக்கு அந்த நாட்டில் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
யுத்தம் ஓய்ந்த பின் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன.
இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்காக 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த வேட்பாளருக்கே சிறுபான்மை மக்களது ஆதரவு கிடைக்கும். இந்த ஆட்சியின் கீழ் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் சுகையிர் தெரிவித்தார்.
நேற்று 35 கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் கைச்சாத்திட்ட நிகழ்வில் ஜனாப் சுகையிர் கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்சின் எம்.பியும், ஈரான் நாட்டின் தூதுவராகவும், ருபாவாஹினி தலைவராகவும் கடமையாற்றியவர். எம்.எம். சுகையிர் விசேட போட்டியொன்றிலே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில்தான் பௌத்த இயக்கமான பொதுபலசேனாவும் இணைந்துள்ளது.
இந்த பொதுபலசேனா இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிய அட்டகாசங்களை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
நான் ஈரான் நாட்டின் தூதுவராக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் யுத்த வெற்றிக்கு அந்த நாட்டில் இருந்து பல உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
யுத்தம் ஓய்ந்த பின் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன.
இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்காக 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த வேட்பாளருக்கே சிறுபான்மை மக்களது ஆதரவு கிடைக்கும். இந்த ஆட்சியின் கீழ் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் சுகையிர் தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
» தமிழீழத் தாயக தலைவர்கள் உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது:வி.உருத்திரகுமாரன் அறைகூவல்!
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» சகோதர கட்சிகளுடன் இணைந்து சுபீட்சம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவோம்: மஹிந்த ராஜபக்ஷ
» தமிழீழத் தாயக தலைவர்கள் உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது:வி.உருத்திரகுமாரன் அறைகூவல்!
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» சகோதர கட்சிகளுடன் இணைந்து சுபீட்சம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவோம்: மஹிந்த ராஜபக்ஷ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya