தங்க கடத்தல்காரர்களின் புதிய வழி இலங்கை! ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 85வது இடம்!
Page 1 of 1
தங்க கடத்தல்காரர்களின் புதிய வழி இலங்கை! ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 85வது இடம்!
தங்கத்தை கடத்திச் செல்ல தங்க கடத்தல்கார்கள் இலங்கையை தமது புதிய வழியாக பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய வருமான வரி கண்காணிப்பு பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடாக கடத்திச் செல்லப்பட்ட தங்கக்கட்டிகள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.
பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் ஊடாக அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில் இறக்குமதி வரிகள் அதிகரித்துள்ளதால், கடத்தல்கார்கள் இலங்கை ஊடாக தங்கத்தை கடத்தி வருகின்றனர் எனவும் பணிப்பாளர் சபை கூறியுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் நாடுகளின் சுங்க அதிகாரிகள் கலந்து கொள்ளும் பிராந்திய கூட்டத்தில் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு 85ம் இடம்
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது.
கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்தில் இலங்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தப் பட்டியலில் 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.
மேலும் ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அதிக ஊழல் இடம்பெறும் நாடுகளாக திகழ்கின்றன.
இலங்கை ஊடாக கடத்திச் செல்லப்பட்ட தங்கக்கட்டிகள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.
பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் ஊடாக அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில் இறக்குமதி வரிகள் அதிகரித்துள்ளதால், கடத்தல்கார்கள் இலங்கை ஊடாக தங்கத்தை கடத்தி வருகின்றனர் எனவும் பணிப்பாளர் சபை கூறியுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் நாடுகளின் சுங்க அதிகாரிகள் கலந்து கொள்ளும் பிராந்திய கூட்டத்தில் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு 85ம் இடம்
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது.
கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்தில் இலங்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தப் பட்டியலில் 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.
மேலும் ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அதிக ஊழல் இடம்பெறும் நாடுகளாக திகழ்கின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கைக்கு விஜயம்
» சுகன்யா இலங்கை வருகை!
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்: இலங்கை
» மலேசிய பிரதமரின் பாரியார் இலங்கைக்கு விஜயம்
» சுகன்யா இலங்கை வருகை!
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்: இலங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya