சோதனையும் வேதனையும் மீரியபெத்த மக்களை துரத்துகின்றது – மலையகத் தலைமைகளோ மௌனம்!
Page 1 of 1
சோதனையும் வேதனையும் மீரியபெத்த மக்களை துரத்துகின்றது – மலையகத் தலைமைகளோ மௌனம்!
கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தது முழு உலகமுமே அறியும்.
இப்பொழுது இந்த மக்களுக்கு அரசு அப்பொழுது அறிவித்தது போல் உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதை கைவிட்டுள்ளது.
இந்த நிலையில் அபாய அறிவிப்புள்ள பகுதியில் தாங்கள் வாழ்ந்த லயன்களுக்கே மீண்டும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவர்கள் 200 பேர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள 14ஆம் 15ஆம் லயன்களுக்கே நேற்று சென்று விட்டார்கள்.
அரசும் மலையக தலைவர்களும் இம்மக்களுக்கு புதிய வீடு கட்டி செல்லும் வரை சகல ஏற்பாடுகளையும் செய்வதாக தம்பட்டம் அடித்தார்கள் அன்று முழு உலகம் இம்மக்களுக்கு உதவ தயாரான போது இதை தடை செய்ய இவர்கள் கூறிய காரணமே இதுவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது?
இவர்களை உலகமும் இந்நாட்டு மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக்கொண்டிருக்கும் இவ்வேளை பொறுப்பெடுத்த அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் இவர்களை கைவிட்டுவிட்டார்கள் இந்நிலையில் இந்த மக்களுக்காக, மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களை இரவோடு இரவாக இரகசியமாக வெளியேற்றப்படுவதாகவும் தெரியவருகின்றது.
மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை நிற அடையாளமும் பாதிக்கப்படபோகும் என்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மஞ்சள் நிற அடையாளமும் கொடுத்து மஞ்சள் நிற அடையாளமிட்டவர்களை கைவிட்டது அரசும் அரசியல் தலைமைகளும்.
இவர்கள் தங்கவைக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்கு மின்சார கட்டணம் 18 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில் அதை செலுத்த வழியில்லாது பாடசாலை அதிபர் தடுமாறுகின்றார்.
இந்நிலையில் இந்த பரிதாபத்திற்குரிய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்பது இயற்கையின் கையில்..
இப்பொழுது இந்த மக்களுக்கு அரசு அப்பொழுது அறிவித்தது போல் உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதை கைவிட்டுள்ளது.
இந்த நிலையில் அபாய அறிவிப்புள்ள பகுதியில் தாங்கள் வாழ்ந்த லயன்களுக்கே மீண்டும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவர்கள் 200 பேர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள 14ஆம் 15ஆம் லயன்களுக்கே நேற்று சென்று விட்டார்கள்.
அரசும் மலையக தலைவர்களும் இம்மக்களுக்கு புதிய வீடு கட்டி செல்லும் வரை சகல ஏற்பாடுகளையும் செய்வதாக தம்பட்டம் அடித்தார்கள் அன்று முழு உலகம் இம்மக்களுக்கு உதவ தயாரான போது இதை தடை செய்ய இவர்கள் கூறிய காரணமே இதுவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது?
இவர்களை உலகமும் இந்நாட்டு மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக்கொண்டிருக்கும் இவ்வேளை பொறுப்பெடுத்த அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் இவர்களை கைவிட்டுவிட்டார்கள் இந்நிலையில் இந்த மக்களுக்காக, மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களை இரவோடு இரவாக இரகசியமாக வெளியேற்றப்படுவதாகவும் தெரியவருகின்றது.
மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை நிற அடையாளமும் பாதிக்கப்படபோகும் என்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மஞ்சள் நிற அடையாளமும் கொடுத்து மஞ்சள் நிற அடையாளமிட்டவர்களை கைவிட்டது அரசும் அரசியல் தலைமைகளும்.
இவர்கள் தங்கவைக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்கு மின்சார கட்டணம் 18 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில் அதை செலுத்த வழியில்லாது பாடசாலை அதிபர் தடுமாறுகின்றார்.
இந்நிலையில் இந்த பரிதாபத்திற்குரிய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்பது இயற்கையின் கையில்..
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி
» தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
» தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya