நவராத்திரி ஒன்பதாம் நாளான நாளைய (2-9-14) வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி ஒன்பதாம் நாளான நாளைய (2-9-14) வழிபாடு
நவராத்திரி ஒன்பதாம் நாள் ஞான சக்தியான சரஸ்வதிதேவி சிவ சக்தி கோலத்தில் வில், அம்பு, அங்குசம், சூலம் ஏந்தி சென்று சும்ப, நிசும்பர்களை வதம் செய்வதாக அர்த்தம். அன்னையின் இந்த தோற்றத்தை சாமுண்டி என்றும் சுபத்ரா தேவி என்றும் அழைக்கிறார்கள்.
சில இடங்களில் அன்னை காமேஸ்வரி தோற்றத்தில் இருப்பாள். இவளை செந்தாமரைப் பூவால் வழிபட வேண்டும். தாமரை மருக்கொழுந்தால் வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதற்கு முன்பு வாசனை பொடிகள் அல்லது கற்பூரத்தால் அம்பாளின் ஆயுதமான சூலாயுதத்தை கோலமாக வரைய வேண்டும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் 10 வயது குழந்தையை ஆபரணங்களால் அலங்கரித்து உபசாரம் செய்து துதித்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அந்த குழந்தைக்கு வைரத்தை பரிசாக கொடுக்கலாம். இல்லையெனில் காசிக்காய் கொடுக்கலாம். மேலும் கண் மை, நாவல் பழம், பாயாசம், திரட்டிபால் போன்றவற்றை கொடுக்கலாம்.
இந்த வாìபாட்டின் போது கோலாட்டம் ஆடிக் கொண்டு வசந்த ராகத்தில் பாடினால் அம்பிகை மிகவும் மகிழ்ச்சி அடைவாள். இது நமது இஷ்ட சித்திகளை நிறைவேற்றுவதாக இருக்கும். அது மட்டுமின்றி நமது ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். சந்ததிகள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சில இடங்களில் அன்னை காமேஸ்வரி தோற்றத்தில் இருப்பாள். இவளை செந்தாமரைப் பூவால் வழிபட வேண்டும். தாமரை மருக்கொழுந்தால் வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதற்கு முன்பு வாசனை பொடிகள் அல்லது கற்பூரத்தால் அம்பாளின் ஆயுதமான சூலாயுதத்தை கோலமாக வரைய வேண்டும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் 10 வயது குழந்தையை ஆபரணங்களால் அலங்கரித்து உபசாரம் செய்து துதித்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அந்த குழந்தைக்கு வைரத்தை பரிசாக கொடுக்கலாம். இல்லையெனில் காசிக்காய் கொடுக்கலாம். மேலும் கண் மை, நாவல் பழம், பாயாசம், திரட்டிபால் போன்றவற்றை கொடுக்கலாம்.
இந்த வாìபாட்டின் போது கோலாட்டம் ஆடிக் கொண்டு வசந்த ராகத்தில் பாடினால் அம்பிகை மிகவும் மகிழ்ச்சி அடைவாள். இது நமது இஷ்ட சித்திகளை நிறைவேற்றுவதாக இருக்கும். அது மட்டுமின்றி நமது ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். சந்ததிகள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
» நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
» நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya