திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி–பூதேவி சமேத மலையப்பசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அத்துடன் மஞ்சள் நிறத்திலான–கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடியை கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நான்கு மாடவீதிகளில் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கொடியை கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர். மாலை 5.36 மணியில் இருந்து 6 மணி வரை மீன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியை ஏற்றினார்கள். அதன்பிறகு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சமர்ப்பணம் செய்தார் .
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதி உலா நடந்தது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி–பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதி உலாவுக்கு முன்னால் பல்வேறு குழுவினர் சார்பில் கோலாட்டம், நடன நிகழ்ச்சிகள், இன்னிசை வாத்திய நிகழ்ச்சிகள் நடந்தன.
பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான இன்று காலை ஏழுமலையான் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீதி உலா வந்தார். அப்போது நான்கு மாட வீதிகளிலும் திரண்டு நின்ற பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர்.
இன்று இரவு அன்ன வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை யொட்டி திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அத்துடன் மஞ்சள் நிறத்திலான–கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடியை கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நான்கு மாடவீதிகளில் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கொடியை கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர். மாலை 5.36 மணியில் இருந்து 6 மணி வரை மீன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியை ஏற்றினார்கள். அதன்பிறகு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சமர்ப்பணம் செய்தார் .
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதி உலா நடந்தது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி–பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதி உலாவுக்கு முன்னால் பல்வேறு குழுவினர் சார்பில் கோலாட்டம், நடன நிகழ்ச்சிகள், இன்னிசை வாத்திய நிகழ்ச்சிகள் நடந்தன.
பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான இன்று காலை ஏழுமலையான் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீதி உலா வந்தார். அப்போது நான்கு மாட வீதிகளிலும் திரண்டு நின்ற பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர்.
இன்று இரவு அன்ன வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை யொட்டி திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை சோதனையிட மேலும் 2 ஸ்கேனிங் இயந்திரம்: தேவஸ்தானம் அறிவிப்பு
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை சோதனையிட மேலும் 2 ஸ்கேனிங் இயந்திரம்: தேவஸ்தானம் அறிவிப்பு
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya