திருப்போரூர் கோவில் தூணில் காணப்படும் நவாப் சிலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்போரூர் கோவில் தூணில் காணப்படும் நவாப் சிலை
கோவளத்தை தலையிடமாக கொண்டு ஆண்டு வந்த ஆற்காடு நவாப் அரசரின் மனைவிக்கு தீராத வயிற்று வலி. அரண்மனை வைத்தியர்கள் வைத்தியம் செய்தும் தீராமல் இருந்தது.
திருப்போரூரில் உள்ள ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளை பார்த்தால் நோய் குணமாகலாம் என கேள்விப்பட்ட அரசன் திருப்போரூர் வருகை தந்து முருகனை தரிசித்து சிதம்பர சுவாமிகளையும் சந்தித்து தன்னுடைய மனைவிக்கு உள்ள நோய் குறித்தும் தெரிவித்தான்.
சிதம்பர சுவாமிகள் கொடுத்த விபூதியை கொண்டு போய் மனைவிக்கு கொடுத்ததையடுத்து அவருடைய நாள் கணக்கில் இருந்த வயிற்று வலி குணமானது. பிறகு சிதம்பர சுவாமிகளை தரிசித்து பல ஏக்கர் நிலங்களை கோவிலுக்கு தானமாக எழுதி வைத்ததாகவும், கருவறை மட்டும் இருந்த முருகன் கோவில் மண்டபம் அமைக்க உதவி புரிந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நவாப்பின் சிலை தெய்வானை சன்னதியின் வெளிப்புறத்தில் உள்ள தூணில் இன்றைக்கும் உள்ளதை காணலாம். தமிழகத்தில் மகான்களால் கட்டப்பட்டது 2 கோயில்கள். ஒன்று திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் கட்டிய கோவில்.
மற்றொன்று திருப்போரூரில் ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் கட்டியது. திருப்போரூரில் முருகன் தாரகா சூரனை வதம் செய்ததால் மூலவர் சன்னதி முன் மயிலுக்கு பதில் யானை வாகனம் உள்ளது. தாரகா சூரனை விண்ணிலே வதம் செய்யும் போது அவனின் பல பாகங்கள் மண்ணில் விழுந்தன.
கண் விழுந்த இடம் கண்ணுவார்பேட்டை என்றும், கால் விழுந்த இடம் காலவாக்கம் எனவும், தலை விழுந்த இடம் தண்டலம் என கூறப்படுகிறது. இதில் சில பெயர்கள் மருவி அழைக்கப்படுகிறது.
திருப்போரூரில் உள்ள ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளை பார்த்தால் நோய் குணமாகலாம் என கேள்விப்பட்ட அரசன் திருப்போரூர் வருகை தந்து முருகனை தரிசித்து சிதம்பர சுவாமிகளையும் சந்தித்து தன்னுடைய மனைவிக்கு உள்ள நோய் குறித்தும் தெரிவித்தான்.
சிதம்பர சுவாமிகள் கொடுத்த விபூதியை கொண்டு போய் மனைவிக்கு கொடுத்ததையடுத்து அவருடைய நாள் கணக்கில் இருந்த வயிற்று வலி குணமானது. பிறகு சிதம்பர சுவாமிகளை தரிசித்து பல ஏக்கர் நிலங்களை கோவிலுக்கு தானமாக எழுதி வைத்ததாகவும், கருவறை மட்டும் இருந்த முருகன் கோவில் மண்டபம் அமைக்க உதவி புரிந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நவாப்பின் சிலை தெய்வானை சன்னதியின் வெளிப்புறத்தில் உள்ள தூணில் இன்றைக்கும் உள்ளதை காணலாம். தமிழகத்தில் மகான்களால் கட்டப்பட்டது 2 கோயில்கள். ஒன்று திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் கட்டிய கோவில்.
மற்றொன்று திருப்போரூரில் ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் கட்டியது. திருப்போரூரில் முருகன் தாரகா சூரனை வதம் செய்ததால் மூலவர் சன்னதி முன் மயிலுக்கு பதில் யானை வாகனம் உள்ளது. தாரகா சூரனை விண்ணிலே வதம் செய்யும் போது அவனின் பல பாகங்கள் மண்ணில் விழுந்தன.
கண் விழுந்த இடம் கண்ணுவார்பேட்டை என்றும், கால் விழுந்த இடம் காலவாக்கம் எனவும், தலை விழுந்த இடம் தண்டலம் என கூறப்படுகிறது. இதில் சில பெயர்கள் மருவி அழைக்கப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் தலம் பற்றிய 12 தகவல்கள்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் தலம் பற்றிய 12 தகவல்கள்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya