மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மயிலாடுதுறை–பூம்புகார் ரோட்டில் மேலப்பாதி கிராமம் உள்ளது. இங்கு பிரசித்த பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆஞ்சநேயருக்கான தனிக் கோவிலாகும். இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் சனி தோக்ஷம், ராகு, கேது, தோக்ஷங்கள் விலகும். இலங்கையில் ராவணனை அழிக்க ஆஞ்சநேயர் முதலில் இடதுகாலை தான் எடுத்து வைத்தார் என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. அதனால் இந்த கோவிலில் முதலில் இடது காலை எடுத்து வைத்து கோவிலுக்குள் சென்று மனமுருக ஆஞ்சநேயரை வழிப்பட்டால் தீமைகள் அகலும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இதனால் இங்கு தினமும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
இக்கோவில் ஆண்டு தோறும் ஆவணி உற்சவம் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி உற்சவம் நடந்தது. காலை 8 மணிக்கு விளநகர் சங்கர் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையோடு விழா தொடங்கியது. தொடர்ந்து 9 மணிக்கு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதை தொடர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மனோதைரியம், வாக்கு சாதுர்யம், ஆயுள் விருத்தி, ஐஸ்வர்யம், மாணவ–மாணவிகள் கல்வியில் முன்னேற்றம், இயற்கை இடர்பாடுகள் குறைவது உள்ளிட்ட சகல நலனுக்காக கூட்டு வழிபாடு செய்யப்பட்டு ஆஞ்சநேயர் காயத்ரி யாகம், மகாலெட்சுமி யாகம், சுதர்சன யாகம், மற்றும் பரிவார யாக பூஜைகள் நடைபெற்றது. யாக குண்டத்தில் 108 வகையான மூலிகை பொருட்கள் பல்வேறு வகையான பழங்கள் செலுத்தி பூர்ணாஹூதி நடந்தது. இதையடுத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்று எடுத்துவந்து இரட்டை ஆஞ்சநேயர் மற்றும் நாகராஜா சுவாமிக்கு அபிக்ஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசத்துடன் வடைமாலை, மலர் மாலை, துளசிமாலை, வெற்றிலை மாலை, ஆகியன அணிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 100 அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இக்கோவில் ஆண்டு தோறும் ஆவணி உற்சவம் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி உற்சவம் நடந்தது. காலை 8 மணிக்கு விளநகர் சங்கர் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையோடு விழா தொடங்கியது. தொடர்ந்து 9 மணிக்கு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதை தொடர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மனோதைரியம், வாக்கு சாதுர்யம், ஆயுள் விருத்தி, ஐஸ்வர்யம், மாணவ–மாணவிகள் கல்வியில் முன்னேற்றம், இயற்கை இடர்பாடுகள் குறைவது உள்ளிட்ட சகல நலனுக்காக கூட்டு வழிபாடு செய்யப்பட்டு ஆஞ்சநேயர் காயத்ரி யாகம், மகாலெட்சுமி யாகம், சுதர்சன யாகம், மற்றும் பரிவார யாக பூஜைகள் நடைபெற்றது. யாக குண்டத்தில் 108 வகையான மூலிகை பொருட்கள் பல்வேறு வகையான பழங்கள் செலுத்தி பூர்ணாஹூதி நடந்தது. இதையடுத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்று எடுத்துவந்து இரட்டை ஆஞ்சநேயர் மற்றும் நாகராஜா சுவாமிக்கு அபிக்ஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசத்துடன் வடைமாலை, மலர் மாலை, துளசிமாலை, வெற்றிலை மாலை, ஆகியன அணிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 100 அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
» கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
» கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya