மைத்திரிபால சிறிசேனவின் தோரண வடிவமைப்பை கண்டு அஞ்சும் ஆளும் கட்சியினர்!
Page 1 of 1
மைத்திரிபால சிறிசேனவின் தோரண வடிவமைப்பை கண்டு அஞ்சும் ஆளும் கட்சியினர்!
மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் உட்பட எதிரணி தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தோரண வடிவமைப்பு ஆளும் கட்சியின் குண்டர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்காக இது வைக்கப்பட்டிருந்ததுடன் நேற்று மாலை 6.45 அளவில் PE-3937 என்ற இலக்கத்தை கொண்ட டபிள்கெப் வாகனத்தில் சென்ற குண்டர்களே அதனை உடைத்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்அவுட்டுகள், சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கில் மாத்தறை நகர் எங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் ஒரு பொது கூட்டத்திற்காக வைக்கப்பட்ட தோரண வடிவமைப்பு இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலானது ஆளும் கட்சியினர் மைத்திரிபால சிறிசேனவின் தோரண வடிவமைப்புக்கு கூட அஞ்சுவதை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த தோரண வடிவமைப்பு உடைக்கப்படும் போது அதன் அருகில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்காக இது வைக்கப்பட்டிருந்ததுடன் நேற்று மாலை 6.45 அளவில் PE-3937 என்ற இலக்கத்தை கொண்ட டபிள்கெப் வாகனத்தில் சென்ற குண்டர்களே அதனை உடைத்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்அவுட்டுகள், சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கில் மாத்தறை நகர் எங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் ஒரு பொது கூட்டத்திற்காக வைக்கப்பட்ட தோரண வடிவமைப்பு இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலானது ஆளும் கட்சியினர் மைத்திரிபால சிறிசேனவின் தோரண வடிவமைப்புக்கு கூட அஞ்சுவதை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த தோரண வடிவமைப்பு உடைக்கப்படும் போது அதன் அருகில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி
» மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
» மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி
» மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
» மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya