பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
இன்று தேரோட்டம்
பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் 7ம் திருவிழா வெண்ணெய்த்தாழி குடத்துடன் ஸ்ரீநாடியம்மன் நவநீத சேவையும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. 8ம் திருவிழாவான நேற்று மாவிளக்கு திருவிழா நடந்தது.
அதிகாலை 4 முதல் இரவு 11 மணி வரை பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர். இதுதவிர ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், வேப்பிலை வைத்து கும்பிடுகர்ணம் போட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 11 மணிக்கு நாகப்பட்டினம் காவடியோடு பச்சைக்காளி, பவளக்காளி, சிவன் வேடமணிந்து பக்தர்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்தனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கோடு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையரும், நாடியம்மன் கோயில் தக்காருமான ஞானசேகரன், சரக ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரி பழனிவேல், கணக்கர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் 7ம் திருவிழா வெண்ணெய்த்தாழி குடத்துடன் ஸ்ரீநாடியம்மன் நவநீத சேவையும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. 8ம் திருவிழாவான நேற்று மாவிளக்கு திருவிழா நடந்தது.
அதிகாலை 4 முதல் இரவு 11 மணி வரை பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர். இதுதவிர ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், வேப்பிலை வைத்து கும்பிடுகர்ணம் போட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 11 மணிக்கு நாகப்பட்டினம் காவடியோடு பச்சைக்காளி, பவளக்காளி, சிவன் வேடமணிந்து பக்தர்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்தனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கோடு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையரும், நாடியம்மன் கோயில் தக்காருமான ஞானசேகரன், சரக ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரி பழனிவேல், கணக்கர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
![-](https://2img.net/i/empty.gif)
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்