ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
சென்னை: மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் மகோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புன்னை மர வாகனம், சேஷ
வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம் ஆகியவற்றில் பெருமாள் புறப்பாடு நடந்தது. 31ம் தேதி சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை நடந்தது. 1ம் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளினார். 2ம் தேதி ரத கலச பிரதிஷ்டை, சூர்ணாபிஷேகம், புண்ணி யகோடி விமானம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
முன்னதாக காலை மயூர வள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மேள தாளங்கள், மங்கள இசை முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 9 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘‘ கோவிந்தா... கோவிந்தா“ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். இன்று பல்லக்கும், நாளை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. 6ம் தேதி பெரிய தெருவடைச்சான் சப்பரமும், ஆழ்வார் ஆச்சார்யர்களுடன் பெரிய மாட வீதி புறப்பாடும் நடக்கிறது. இதைதொடர்ந்து விடையாற்றி நடக்கிறது.
Chennai, Mylapore AdiKesavaPerumal makotsavam began with the last 28 kotiyerrat. The liquor timber vehicle, vehicle cesa, Zimmer vehicle, vehicle hamca departure took place in the temple.
வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம் ஆகியவற்றில் பெருமாள் புறப்பாடு நடந்தது. 31ம் தேதி சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை நடந்தது. 1ம் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளினார். 2ம் தேதி ரத கலச பிரதிஷ்டை, சூர்ணாபிஷேகம், புண்ணி யகோடி விமானம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
முன்னதாக காலை மயூர வள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மேள தாளங்கள், மங்கள இசை முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 9 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘‘ கோவிந்தா... கோவிந்தா“ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். இன்று பல்லக்கும், நாளை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. 6ம் தேதி பெரிய தெருவடைச்சான் சப்பரமும், ஆழ்வார் ஆச்சார்யர்களுடன் பெரிய மாட வீதி புறப்பாடும் நடக்கிறது. இதைதொடர்ந்து விடையாற்றி நடக்கிறது.
Chennai, Mylapore AdiKesavaPerumal makotsavam began with the last 28 kotiyerrat. The liquor timber vehicle, vehicle cesa, Zimmer vehicle, vehicle hamca departure took place in the temple.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya