பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 20ம் தேதி திருவாவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சப்பரம், தந்த பல்லக்கு, தங்க குதிரை, மயில், வெள்ளி ஆட்டுக் கிடா வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று மாலை நடக்கிறது. இன்று காலை 4.30 மணிக்கு முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 8.55 மணிக்கு திருவாவினன்குடி கோயிலுக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி தேர் ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.35 மணிக்கு கிரி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். குற்றங்களை தடுக்க 6 மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.
காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி தேர் ஏற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.35 மணிக்கு கிரி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். குற்றங்களை தடுக்க 6 மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» பங்குனி உத்திர நன்னாளில் தெய்வத் திருமணங்கள்
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» பங்குனி உத்திர நன்னாளில் தெய்வத் திருமணங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya