கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
Page 1 of 1
கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
தமது யோசனை தொடர்பில் உரிய பதில் கிடைக்காது போனால் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாணசபையின் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இலங்கையின் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற யோசனையை சமர்ப்பித்து அதனை வடமாகாணசபை நிறைவேற்ற வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கோரி வருகிறார்.
எனினும் இதனை விவாதத்துக்கு எடுக்காமல் வடமாகாணசபை தாமதம் செய்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் விவாதம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிவாஜிங்கம் கோரினார். எனினும் அவைதலைவர் அதனை ஏற்காது அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியிருந்தார்.
இந்தநிலையில் தமது யோசனை தொடர்பில் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாது.
ஒருவாரத்தில் தமக்கு உரிய பதில் வழங்க வேண்டும். இல்லையேல் தாம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அறிவிக்கப்போவதாக சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற யோசனையை சமர்ப்பித்து அதனை வடமாகாணசபை நிறைவேற்ற வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கோரி வருகிறார்.
எனினும் இதனை விவாதத்துக்கு எடுக்காமல் வடமாகாணசபை தாமதம் செய்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் விவாதம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிவாஜிங்கம் கோரினார். எனினும் அவைதலைவர் அதனை ஏற்காது அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியிருந்தார்.
இந்தநிலையில் தமது யோசனை தொடர்பில் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாது.
ஒருவாரத்தில் தமக்கு உரிய பதில் வழங்க வேண்டும். இல்லையேல் தாம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அறிவிக்கப்போவதாக சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» வடமாகாணசபை செங்கோல் விவகாரம்! சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு
» வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு!
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» வடமாகாணசபை செங்கோல் விவகாரம்! சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு
» வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு!
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya