அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
Page 1 of 1
அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சருமான பழனி திகாம்பரம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அரசாங்கத்தில் இருந்து விலகுவதை தடுக்க அமைச்சர் பசில் ராஜபக்ச அவருடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்கி விட்டு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் திகாம்பரம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்துள்ள திகாம்பரம் கடந்த சில தினங்கள் பாங்கொக் சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் தொண்டமானுக்கு சிறப்பு அனுசரணைகளை வழங்கும் அரசாங்கம் தன்னை மாற்றாந்தாய் மனப்பான்மையில் உபசரிப்பதாக கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் திகாம்பரத்தை ஜனாதிபதி பிரதியமைச்சராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் அரசாங்கத்தில் இருந்து விலகுவதை தடுக்க அமைச்சர் பசில் ராஜபக்ச அவருடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்கி விட்டு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் திகாம்பரம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்துள்ள திகாம்பரம் கடந்த சில தினங்கள் பாங்கொக் சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் தொண்டமானுக்கு சிறப்பு அனுசரணைகளை வழங்கும் அரசாங்கம் தன்னை மாற்றாந்தாய் மனப்பான்மையில் உபசரிப்பதாக கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் திகாம்பரத்தை ஜனாதிபதி பிரதியமைச்சராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சகல தோஷங்களும் விலகும் பாண்டவ தீர்த்தம்
» ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!
» திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்! எதிர்கட்சியில் இணையத் தயார்
» பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!
» திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்! எதிர்கட்சியில் இணையத் தயார்
» பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya