எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
Page 1 of 1
எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மேல் மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மாற்றி காட்டுமாறு எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுப்பதாகவும் அப்படி நடந்தால், பதவியை ராஜினாமா செய்வதாகவும் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மாகாண சபையின் ஆட்சியை கவிழ்க்க மாகாண சபை கூட வேண்டியது அவசியமில்லை.அதனை சத்திய கடிதம் மூலம் செய்யலாம்.
எதிர்க்கட்சி மேல மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மாற்றினால், நான் ராஜினாமா செய்து விடுவேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போனால், மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சுள ஸ்ரீ அரங்கல மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஹர்ஷன ராஜகருண ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் 25 மேலதிக வாக்குகளினால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபையில் ஆளும் கட்சியின் சார்பில் 60 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் சார்பில் 40 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தேர்தல் மேடைகளில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அமைச்சர்கள் சம்பந்தமாக பல்வேறு கதைகளை கூறி வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மாகாண சபையின் ஆட்சியை கவிழ்க்க மாகாண சபை கூட வேண்டியது அவசியமில்லை.அதனை சத்திய கடிதம் மூலம் செய்யலாம்.
எதிர்க்கட்சி மேல மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மாற்றினால், நான் ராஜினாமா செய்து விடுவேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போனால், மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சுள ஸ்ரீ அரங்கல மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஹர்ஷன ராஜகருண ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் 25 மேலதிக வாக்குகளினால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபையில் ஆளும் கட்சியின் சார்பில் 60 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் சார்பில் 40 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தேர்தல் மேடைகளில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அமைச்சர்கள் சம்பந்தமாக பல்வேறு கதைகளை கூறி வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
» தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
» திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்! எதிர்கட்சியில் இணையத் தயார்
» சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை
» ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ
» தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
» திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்! எதிர்கட்சியில் இணையத் தயார்
» சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை
» ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya