மகிந்த ராஜபக்ஷ கொள்ளைக்காரன்: சம்பிக்க ரணவக்க சாடல்
Page 1 of 1
மகிந்த ராஜபக்ஷ கொள்ளைக்காரன்: சம்பிக்க ரணவக்க சாடல்
மக்களின் பணத்தை கொள்ளையிடும் பிரதான இடங்களான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் நேரடியாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் கொள்ளையடிப்பு ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 5 வருடங்களில் ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டுக்கு செய்த அநியாயம் 30 வருடங்களாக பிரபாகரன் செய்ததை விட ஆயிரம் மடங்கு எனவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் என்பது ஊழல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகார்களை கொண்ட கூட்டணி என்பது அரசாங்கத்தில் இருந்த போது உணர முடிந்தது.
நாட்டில் இருந்து தப்பிச் செல்ல விடாது மக்கள் நீதிமன்றத்தின் முன் இந்த கொள்ளையர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரவணக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் நேரடியாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் கொள்ளையடிப்பு ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 5 வருடங்களில் ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டுக்கு செய்த அநியாயம் 30 வருடங்களாக பிரபாகரன் செய்ததை விட ஆயிரம் மடங்கு எனவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் என்பது ஊழல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகார்களை கொண்ட கூட்டணி என்பது அரசாங்கத்தில் இருந்த போது உணர முடிந்தது.
நாட்டில் இருந்து தப்பிச் செல்ல விடாது மக்கள் நீதிமன்றத்தின் முன் இந்த கொள்ளையர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரவணக்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க
» சகோதர கட்சிகளுடன் இணைந்து சுபீட்சம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவோம்: மஹிந்த ராஜபக்ஷ
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க
» சகோதர கட்சிகளுடன் இணைந்து சுபீட்சம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவோம்: மஹிந்த ராஜபக்ஷ
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya