காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
சென்னை, : சென்னை மயிலாப்பூர் பொற்கொடி நாயகி உடனுறை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 15ம் தேதி கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட் டம் நேற்று காலை நடந்தது.
இதற்காக காலை 6 மணிக்கு தேரில் காரணீஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள இசை முழங்க, பக்தர்களின் சிவ சிவ கோஷம் விண்ணதிர தேர் நிலையிலிருந்து 7 மணிக்கு புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். பிற்பகலில் தேர் நிலைக்கு வந்தது. சிறப்பு தீபாராதனைகளை தொடர்ந்து கோயிலுக்குள் இறைவன் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு சந்திரசேகரர் விழா நடந்தது.
இன்று ஐந்திருமேனிகள் உலாவும், நால்வருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் உலாவும் நடக்கின்றன. 24 ம் தேதி பிட்சாடனர் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் 25 ம் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு சண்டேஸ்வரர் விழா நிறைவு செய்யப்படுகிறது.
26 ம் தேதி உமாமகேஸ்வரர் தரிசன காட்சியும் 27 ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கும் நடத்தப்பட்டு, விடையாற்றி தொடங்குகிறது. மே மாதம் 6 ம் தேதி வரை நடக்கும் விடையாற்றியின்போது மங்கள இசை, உபன்யாசம், வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், தேவார இசை நிகழ்ச்சிகளுக்கும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக காலை 6 மணிக்கு தேரில் காரணீஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள இசை முழங்க, பக்தர்களின் சிவ சிவ கோஷம் விண்ணதிர தேர் நிலையிலிருந்து 7 மணிக்கு புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். பிற்பகலில் தேர் நிலைக்கு வந்தது. சிறப்பு தீபாராதனைகளை தொடர்ந்து கோயிலுக்குள் இறைவன் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு சந்திரசேகரர் விழா நடந்தது.
இன்று ஐந்திருமேனிகள் உலாவும், நால்வருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் உலாவும் நடக்கின்றன. 24 ம் தேதி பிட்சாடனர் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் 25 ம் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு சண்டேஸ்வரர் விழா நிறைவு செய்யப்படுகிறது.
26 ம் தேதி உமாமகேஸ்வரர் தரிசன காட்சியும் 27 ம் தேதி விழா நிறைவு திருமுழுக்கும் நடத்தப்பட்டு, விடையாற்றி தொடங்குகிறது. மே மாதம் 6 ம் தேதி வரை நடக்கும் விடையாற்றியின்போது மங்கள இசை, உபன்யாசம், வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், தேவார இசை நிகழ்ச்சிகளுக்கும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya