ராவய” செய்தியாசிரியர் ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணை!
Page 1 of 1
ராவய” செய்தியாசிரியர் ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணை!
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வெளியான செய்தி தொடர்பில் தாம் ஒன்றரை மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்டதாக ராவய செய்தித்தாளின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜெயரஞ்சன தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று வெளியான ராவய செய்தித்தாளில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு 59வீத வாக்குகளும்,மஹிந்தவுக்கு 41வீத வாக்குகளும் கிடைக்கும் என்று அரச புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை வழங்காமையை அடுத்து அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த செய்தியை அரச புலனாய்வுப்பிரிவினர் மறுத்தபோதும் ராவயவின் ஆசிரியர் தமது செய்தியில் பிழையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ராவய செய்தித்தாளில் குறித்தசெய்தி வெளியானதும், பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் சிலர் ராவய விற்பனை பிரதிநிதிகளை அச்சுறுத்தியதாகவும் ஆசிரியர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றைய விசாரணையில் கேட்கப்பட்ட விடயங்கள் தாம் கூறிய பதில்கள் குறித்து ராவய ஆசிரியர் எந்தவிதமான தகவலை வெளியிடவில்லை
கடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று வெளியான ராவய செய்தித்தாளில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு 59வீத வாக்குகளும்,மஹிந்தவுக்கு 41வீத வாக்குகளும் கிடைக்கும் என்று அரச புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை வழங்காமையை அடுத்து அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த செய்தியை அரச புலனாய்வுப்பிரிவினர் மறுத்தபோதும் ராவயவின் ஆசிரியர் தமது செய்தியில் பிழையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ராவய செய்தித்தாளில் குறித்தசெய்தி வெளியானதும், பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் சிலர் ராவய விற்பனை பிரதிநிதிகளை அச்சுறுத்தியதாகவும் ஆசிரியர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றைய விசாரணையில் கேட்கப்பட்ட விடயங்கள் தாம் கூறிய பதில்கள் குறித்து ராவய ஆசிரியர் எந்தவிதமான தகவலை வெளியிடவில்லை
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ராவய பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்
» பழைய சோனக தெருவில் நடந்த மர்ம கொலை தொடர்பில் விசாரணை!
» பழைய சோனக தெருவில் நடந்த மர்ம கொலை தொடர்பில் விசாரணை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya