திட்ட மிட்ட வகையில் எமது கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்
Page 1 of 1
திட்ட மிட்ட வகையில் எமது கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்
திட்டமிடப்பட்ட வகையில் எமது கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன. இதனூடாக எமது இறைமையை இல்லாமல் செய்யலாம் என்கின்ற கைங்கரியத்தை அரசு கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வண்ணார்ப்பண்ணை பாரதியார் சன சமூக நிலையத்தினரால் பாரதியார் பாலர் பாடசாலை சிறார்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் பாரதியார் சனசமூக நிலையத்தலைவர் அருள்நேசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தர்மரட்ணம், முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சோதிலிங்கம், யாழ் மாநகர சபையின் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் லோகசிவம், முன்பள்ளி ஆசிரியை வனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய தவிசாளர் ப.வசந்தகுமார் மேலும் குறிப்பிடுகையில்,
எமது இனத்தின் இளைய சமூகத்தின் வாழ்வியலை சிதைக்கும் செயல்களை ஆட்சியாளர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் எம் கலாச்சாரம் சின்னாபின்னமாக்கப்படுகின்றது. போதை வஸ்துக்களால் இளைஞர்களின் வாழ்வு திசைமாற்றப்படுகின்றது.
சீரழிந்த கட்டுக்கோப்பற்ற இனமாக தமிழர்கள் இப்புவியிலே இருக்கவேண்டும். தமிழர்களின் எண்ணக்கிடக்கையில் சுதந்திரம் பற்றிய சிந்தனைபோக்கை அழித்து அடிமைகளாக எமை வைத்திருப்பதையே காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் விரும்பின.
அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபடுவதற்காக பல தியாகங்களை இந்த மண்ணிலே புரிந்திருக்கிறோம்.
இத்தியாகங்கள் ஒருபோதும் வீணாகாது இதற்கான பலனை நாம் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
வண்ணார்ப்பண்ணை பாரதியார் சன சமூக நிலையத்தினரால் பாரதியார் பாலர் பாடசாலை சிறார்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் பாரதியார் சனசமூக நிலையத்தலைவர் அருள்நேசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தர்மரட்ணம், முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சோதிலிங்கம், யாழ் மாநகர சபையின் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் லோகசிவம், முன்பள்ளி ஆசிரியை வனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய தவிசாளர் ப.வசந்தகுமார் மேலும் குறிப்பிடுகையில்,
எமது இனத்தின் இளைய சமூகத்தின் வாழ்வியலை சிதைக்கும் செயல்களை ஆட்சியாளர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் எம் கலாச்சாரம் சின்னாபின்னமாக்கப்படுகின்றது. போதை வஸ்துக்களால் இளைஞர்களின் வாழ்வு திசைமாற்றப்படுகின்றது.
சீரழிந்த கட்டுக்கோப்பற்ற இனமாக தமிழர்கள் இப்புவியிலே இருக்கவேண்டும். தமிழர்களின் எண்ணக்கிடக்கையில் சுதந்திரம் பற்றிய சிந்தனைபோக்கை அழித்து அடிமைகளாக எமை வைத்திருப்பதையே காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் விரும்பின.
அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபடுவதற்காக பல தியாகங்களை இந்த மண்ணிலே புரிந்திருக்கிறோம்.
இத்தியாகங்கள் ஒருபோதும் வீணாகாது இதற்கான பலனை நாம் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி
» அமைச்சருக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» அமைச்சருக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya