Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா

Go down

மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா Empty மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா

Post by oviya Tue Dec 09, 2014 1:17 pm

மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார் என்று இந்திய மக்களவையில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களவை இன்று காலை கூடியதும், அதிமுக சார்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருவதாகக் கூறினார்.

அப்போது, அதிமுக எம்.பி. குமார், தமிழக மீனவர்கள் விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என்றால் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» வடமாகாணசபை செங்கோல் விவகாரம்! சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு
» பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» 10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum