கட்சி தாவக் காத்திருக்கும் மேர்வின்?
Page 1 of 1
கட்சி தாவக் காத்திருக்கும் மேர்வின்?
ஆளும் கட்சியின் அமைச்சரவையில் இருந்து மேலும் இரு அமைச்சர்கள் கட்சிதாவவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சுக்களில் தமக்கு தேவையான கோப்புக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பில் அதிகமுக்கியத்துவம் கொடுத்து தயார்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் இந்த செயல் அரசைவிட்டு விலகி எதிரணியுடன் இணைவதற்கான முனைப்பாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மையில் அமைச்சர் ஜீவன், ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பின்னர், நேற்று ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் எதிரணியுடன் இணைந்துள்ளனர்.
இதனால் அமைச்சர் ஜீவனும் ஓர் இரு தினங்களில் எதிரணியுடன் கை கோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு வந்த மேர்வின் சில்வா கடந்த சில வாரங்களாக அரசுக்கு முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மேர்வின் சில்வாவும் கட்சி தாவலாமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அமைச்சர்கள் அலுவலகங்களை காலி செய்தனர்
இரண்டு அமைச்சர்கள் அலுவலகங்களை காலி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மற்றும் பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோர் இவ்வாறு தமது அலுவலகங்களை காலி செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்றும் நாளையும் பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சுக்களில் தமக்கு தேவையான கோப்புக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பில் அதிகமுக்கியத்துவம் கொடுத்து தயார்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் இந்த செயல் அரசைவிட்டு விலகி எதிரணியுடன் இணைவதற்கான முனைப்பாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மையில் அமைச்சர் ஜீவன், ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பின்னர், நேற்று ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் எதிரணியுடன் இணைந்துள்ளனர்.
இதனால் அமைச்சர் ஜீவனும் ஓர் இரு தினங்களில் எதிரணியுடன் கை கோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு வந்த மேர்வின் சில்வா கடந்த சில வாரங்களாக அரசுக்கு முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மேர்வின் சில்வாவும் கட்சி தாவலாமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அமைச்சர்கள் அலுவலகங்களை காலி செய்தனர்
இரண்டு அமைச்சர்கள் அலுவலகங்களை காலி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மற்றும் பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோர் இவ்வாறு தமது அலுவலகங்களை காலி செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்றும் நாளையும் பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» இன்று கரு ஜயசூரிய கட்சி மாறுகின்றார்?
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?
» நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
» இன்று கரு ஜயசூரிய கட்சி மாறுகின்றார்?
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?
» நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya