இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
Page 1 of 1
இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
தமது பிரஜைகள் இலங்கையில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகள், உள்ளூர் ஊடகங்களின் செய்திகளை கண்காணித்து அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு தூதரகம் கேட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக பாரியளவில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது வன்முறைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக தூதரகம் எச்சரித்துள்ளது.
எனவே இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகள், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தமது தொடர்புகளை பேணுமாறும் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவும் இவ்வாறான பயண அறிவுறுத்தலை தமது பிரஜைகளுக்கு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகள், உள்ளூர் ஊடகங்களின் செய்திகளை கண்காணித்து அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு தூதரகம் கேட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக பாரியளவில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது வன்முறைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக தூதரகம் எச்சரித்துள்ளது.
எனவே இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகள், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தமது தொடர்புகளை பேணுமாறும் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவும் இவ்வாறான பயண அறிவுறுத்தலை தமது பிரஜைகளுக்கு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா
» சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்! ஏ.ரி.மாசிலாமணி
» கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
» சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
» அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா
» சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்! ஏ.ரி.மாசிலாமணி
» கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
» சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya