Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அயல் நாடுகளின் கவனக் குறைவாலேயே அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர்: அடமா டெயிங்

Go down

அயல் நாடுகளின் கவனக் குறைவாலேயே அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர்: அடமா டெயிங் Empty அயல் நாடுகளின் கவனக் குறைவாலேயே அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர்: அடமா டெயிங்

Post by oviya Wed Dec 10, 2014 1:07 pm

சர்வதேச சமூகமும் அண்டை நாடுகளும் உரிய கவனம் செலுத்தாமையே ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கான பிரதான காரணம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி அடமா டெயிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறக்கூடியவை அல்ல எனவும் ஒரு காலப்பகுதியில் நடைபெறுவது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனச் சுத்திகரிப்பினை தவிர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum