அயல் நாடுகளின் கவனக் குறைவாலேயே அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர்: அடமா டெயிங்
Page 1 of 1
அயல் நாடுகளின் கவனக் குறைவாலேயே அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர்: அடமா டெயிங்
சர்வதேச சமூகமும் அண்டை நாடுகளும் உரிய கவனம் செலுத்தாமையே ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டமைக்கான பிரதான காரணம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி அடமா டெயிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறக்கூடியவை அல்ல எனவும் ஒரு காலப்பகுதியில் நடைபெறுவது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனச் சுத்திகரிப்பினை தவிர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாரிய அடக்குமுறைகளை சந்திக்கும் மக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறக்கூடியவை அல்ல எனவும் ஒரு காலப்பகுதியில் நடைபெறுவது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இனச் சுத்திகரிப்பினை தவிர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya