போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
Page 1 of 1
போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, தென்னாபிரிக்காவில் வைத்து கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி, கொழும்பு திரும்பியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் உள்ள சைமன்ரவுன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற, கிறிஸ்தவ இராணுவ உதவி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் வீரசூரிய தனது மனைவி, தில்ஹானியுடன் அங்கு சென்றிருந்தார்.
தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பினால், அங்கு அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத் தளபதியாக ஜெனரல் வீரசூரிய பதவி வகித்த போது, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்காக, அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, வெளிநாட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு அலகின் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெனரல் சிறிலால் வீரசூரிய தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, ஜெனரல் வீரசூரிய அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற, சேவையில் உள்ள இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமது ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே, ஜெனரல் சிறிலால் வீரசூரிய மீதான தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பின் முறைப்பாடு அமைந்திருந்ததாக, உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இராணுவ மற்றும் வெளிவிவகார அமைச்சு மூத்த அதிகாரிகள், இது இலங்கை இராணுவத்தின் பெயரைக் கெடுக்கின்ற விடுதலைப் புலிகளின் பரப்புரை உத்தி என்று தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் உள்ள சைமன்ரவுன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற, கிறிஸ்தவ இராணுவ உதவி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் வீரசூரிய தனது மனைவி, தில்ஹானியுடன் அங்கு சென்றிருந்தார்.
தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பினால், அங்கு அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத் தளபதியாக ஜெனரல் வீரசூரிய பதவி வகித்த போது, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்காக, அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, வெளிநாட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு அலகின் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெனரல் சிறிலால் வீரசூரிய தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, ஜெனரல் வீரசூரிய அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற, சேவையில் உள்ள இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமது ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே, ஜெனரல் சிறிலால் வீரசூரிய மீதான தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பின் முறைப்பாடு அமைந்திருந்ததாக, உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இராணுவ மற்றும் வெளிவிவகார அமைச்சு மூத்த அதிகாரிகள், இது இலங்கை இராணுவத்தின் பெயரைக் கெடுக்கின்ற விடுதலைப் புலிகளின் பரப்புரை உத்தி என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைதாகலாம்?
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
» பொது வேட்பாளருக்கான கொழும்பு பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்
» பொது வேட்பாளருக்கான கொழும்பு பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya