மங்காத வாழ்வருளும் மருதமலையான்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மங்காத வாழ்வருளும் மருதமலையான்
மருத மரங்கள் மிகுந்த மருதமலை, முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. மலை முழுவதும் நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகை மரங்களும் செடிகளும் நிறைந்திருப்பதால் ‘மருந்து மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தல சுப்ரமணிய சுவாமியை மருத மலைக்குத் தலைவன் என்ற பொருளில் மருதமலையான், மருதப்பன், மருதாசல மூர்த்தி என்றெல்லாம் அழைக்கிறார்கள். மலையேறும்போது முதலில் தான்தோன்றி விநாயகரை வணங்க வேண்டும். மலையேற முடியாதவர்கள் வாகனங்களின் மூலமும் உச்சியை அடையலாம். இடும்பன் கோயிலில் உருண்டை வடிவ பெரிய பாறையில் இடும்பன் உருவம் காவடி சுமந்த தோற்றத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள் சிறு துணியில் தூளி(தொட்டில்) கட்டி இங்குள்ள பூசமரத்திலும் கோடாரிமுறி மரத்திலும் தொங்கவிட்டு இடும்பனை மனமுருகி வழிபட்டு செல்கிறார்கள்; பயனடைகிறார்கள். மலையில் ‘குதிரைக் குளம்பு’ சுவடுகள் எழில்மிகு மண்டபத்துள் அமைந்துள்ளன. கோயில் நகைகளை திருடிச் சென்ற திருடர்களை குதிரையில் முருகப் பெருமான் விரட்டிச் சென்றபோது பதிந்த குதிரையின் கால் தடம்தான் அது! மலையேறியதும் ஆதி மூல ஸ்தானம் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இங்கு பூஜை நடந்த பிறகுதான் கோயில் மூலவருக்கு பூஜை நடக்கும்.
மருத மலையான் சிரசில் கண்டிகை, பின்பக்கம் குடுமியுடன் கோவணம் அணிந்து வலக்கரத்தில் ஞானத்தண்டமேந்தி, இடக்கரத்தை இடையில் வை த்து, நீண்ட வேலோடு அருள்பாலிக்கிறார். மலையில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது. இந்த குகைக்கும் ஆதி மூலஸ்தானத்திற்கும் இடையே சுரங் கப் பாதை உண்டு. இதன் வழியே சென்றுதான் பாம்பாட்டி சித்தர் முருகனை வழிபடுவாராம்.
முருகனுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டி சித்தருக்கு பூஜை. இவருக்கு தினமும் விபூதி அலங்காரம் செய்கிறார்கள். இந்த விபூதியை பிரசாதமாகப் பெற்று நாகதோஷம் உள்ளவர்களும் விஷக் கடியால் பாதிக்கப்பட்டவர்களும் நீரில் கரைத்து அருந்தி குணமடைகிறார்கள். சரும நோய் உள்ளவர்கள் இந்த விபூதியைப் பூசிக்கொண்டும் நிவாரணம் பெறுகிறார்கள். கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது, மருதமலை.
குழந்தை இல்லாத தம்பதிகள் சிறு துணியில் தூளி(தொட்டில்) கட்டி இங்குள்ள பூசமரத்திலும் கோடாரிமுறி மரத்திலும் தொங்கவிட்டு இடும்பனை மனமுருகி வழிபட்டு செல்கிறார்கள்; பயனடைகிறார்கள். மலையில் ‘குதிரைக் குளம்பு’ சுவடுகள் எழில்மிகு மண்டபத்துள் அமைந்துள்ளன. கோயில் நகைகளை திருடிச் சென்ற திருடர்களை குதிரையில் முருகப் பெருமான் விரட்டிச் சென்றபோது பதிந்த குதிரையின் கால் தடம்தான் அது! மலையேறியதும் ஆதி மூல ஸ்தானம் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இங்கு பூஜை நடந்த பிறகுதான் கோயில் மூலவருக்கு பூஜை நடக்கும்.
மருத மலையான் சிரசில் கண்டிகை, பின்பக்கம் குடுமியுடன் கோவணம் அணிந்து வலக்கரத்தில் ஞானத்தண்டமேந்தி, இடக்கரத்தை இடையில் வை த்து, நீண்ட வேலோடு அருள்பாலிக்கிறார். மலையில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது. இந்த குகைக்கும் ஆதி மூலஸ்தானத்திற்கும் இடையே சுரங் கப் பாதை உண்டு. இதன் வழியே சென்றுதான் பாம்பாட்டி சித்தர் முருகனை வழிபடுவாராம்.
முருகனுக்கு பூஜை முடிந்ததும் பாம்பாட்டி சித்தருக்கு பூஜை. இவருக்கு தினமும் விபூதி அலங்காரம் செய்கிறார்கள். இந்த விபூதியை பிரசாதமாகப் பெற்று நாகதோஷம் உள்ளவர்களும் விஷக் கடியால் பாதிக்கப்பட்டவர்களும் நீரில் கரைத்து அருந்தி குணமடைகிறார்கள். சரும நோய் உள்ளவர்கள் இந்த விபூதியைப் பூசிக்கொண்டும் நிவாரணம் பெறுகிறார்கள். கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது, மருதமலை.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குறைவற்ற வாழ்வருளும் குபேரன்
» கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்
» ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!
» செம்மையான வாழ்வருளும் செங்கழுநீர் அம்மன்
» செம்மையான வாழ்வருளும் செங்கமா முனியப்பன்
» கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்
» ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!
» செம்மையான வாழ்வருளும் செங்கழுநீர் அம்மன்
» செம்மையான வாழ்வருளும் செங்கமா முனியப்பன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya