திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
திருத்தணி: ஆடி கிருத்திகையை முன் னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அரோகரா கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். வைர கிரீடம், மரகதகல் டாலர் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதை காண நள்ளிரவில் இருந்து பக்தர்கள் காத்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று சிறப்பு தோற்றத்தில் இருந்த முருகனை வழிபட்டனர்.
அகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பால், பன்னீர், புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து சென்றபடி, முருகனுக்கு அரோகரா, என்று கோஷம் போட்டனர். ஆடி கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 7 மணிக்கு முதல் நாள் தெப்பம் நடைபெறுகிறது. இந்த தெப்பத்தில் முருகர், 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். பக்தர்கள் வரு கின்ற வாகனங்கள் நிறுத்து வதற்கு திருத்தணி- திருப்பதி சாலையில் டீச்சர்ஸ் காலனி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வருகின்ற வண்டிகளை இங்கே நிறுத்தி விடுகின்றனர். இங்கிருந்து கோயிலுக்கு சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் கைக்குழந்தை மற்றும் சிறுவர்களுடன் வருகின்றவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்காரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் விளக்குகள் எரியாததால் இருட்டில் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது.
அகு குத்திவந்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பால், பன்னீர், புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து சென்றபடி, முருகனுக்கு அரோகரா, என்று கோஷம் போட்டனர். ஆடி கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 7 மணிக்கு முதல் நாள் தெப்பம் நடைபெறுகிறது. இந்த தெப்பத்தில் முருகர், 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். பக்தர்கள் வரு கின்ற வாகனங்கள் நிறுத்து வதற்கு திருத்தணி- திருப்பதி சாலையில் டீச்சர்ஸ் காலனி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வருகின்ற வண்டிகளை இங்கே நிறுத்தி விடுகின்றனர். இங்கிருந்து கோயிலுக்கு சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் கைக்குழந்தை மற்றும் சிறுவர்களுடன் வருகின்றவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்காரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் விளக்குகள் எரியாததால் இருட்டில் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya