திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று துவங்கி செப் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 4 மணிக்கு கோயிலிலிருந்து பல்லக்கில் கொடிப்பட்டம் எழுந்தருளி 9 சந்தி வழியாக மீண்டும் கோயில் வந்து சேர்ந்தது. பின்னர் கொடிமரத்தடியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க பூதலிங்க பட்டர் 5.35 மணிக்கு கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சுரேந்திரன், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகங்களில் திருவீதி உலா வருகிறது. காலை, பகல், மாலை, இரவு ஆகிய நேரங்களில் திருக்கோயில் கலையரங்கில் சொற்பொழிவு, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன்பிள்ளை, பிரதாபன், ராஜாமணி, எஸ்ஐக்கள் ஜெயகுமார், மீனா செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
காலை 4 மணிக்கு கோயிலிலிருந்து பல்லக்கில் கொடிப்பட்டம் எழுந்தருளி 9 சந்தி வழியாக மீண்டும் கோயில் வந்து சேர்ந்தது. பின்னர் கொடிமரத்தடியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க பூதலிங்க பட்டர் 5.35 மணிக்கு கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சுரேந்திரன், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகங்களில் திருவீதி உலா வருகிறது. காலை, பகல், மாலை, இரவு ஆகிய நேரங்களில் திருக்கோயில் கலையரங்கில் சொற்பொழிவு, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன்பிள்ளை, பிரதாபன், ராஜாமணி, எஸ்ஐக்கள் ஜெயகுமார், மீனா செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya