வியாழக்கிழமை வீட்டில் செய்ய வேண்டிய குபேர விரத பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வியாழக்கிழமை வீட்டில் செய்ய வேண்டிய குபேர விரத பூஜை
குபேரன் பூச நட்சத்திரம் கடக ராசியில் பிறந்தவர். அவருக்கு உகந்த தினம் வியாழன். எனவே செல்வமின்றி கஷ்டப்பட்டுபவர்களும் செல்வம் நிலைக்காதவர்களும் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறந்தது. இந்த ஆண்டு லட்சுமி குபேர பூஜை தினம் 23-ந் தேதி வியாழக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் நீங்களே லட்சுமி குபேர பூஜை செய்யலாம், அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியமா? சொம்பில் மஞ்சள் தடவிய தேங்காயைக் கவிழ்த்து வைத்து கலசம் ரெடி செய்ய வேண்டும். கலசத்தின் உள்ளே வெள்ளி நாணயம் போட்டு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும்.
அரிசியை பரத்தி அதன் மேல் கலசத்தை வடக்கு நோக்கி வைக்க வேண்டும். காசு, தாம்பூலம், பழம் தட்சிணை வைத்து பின் மஞ்சளில் ஒரு பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு தட்சிணை வைத்து, ஒரு அறுகம்புல் சாற்றி ஐந்து கரத்தனை சுலோகம் சொல்லி நெய்வேத்யம் செய்து மஞ்சள் பிள்ளையாரை சற்றே வடக்கு நோக்கி நகர்த்தி விட்டு லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும்.
கலசம் முன் தட்டில்குங்குமம் வைத்துக் கொண்டு, கட்டை விரல் மோதிர விரல் சேர்த்து குங்குமத்தை எடுத்து 108 லட்சுமி போற்றிகள் செய்து கலசத்தின் முன் குங்குமத்தைப் போட வேண்டும். பின் நெய்வேத்யம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு பார்த்து குபேரன் படமோ சிலையோ வைக்க வேண்டும்.
தட்டில் 5 ரூபாய் நாணயங்களோ அல்லது வெள்ளி நாணயங்களோ வைத்துக் கொள்ள வேண்டும். குபேரனுக்கு வைத்து அஷ்டோத்திரம் என்று சொல்லப்படும். 108 குபேரன் போற்றி நாமாவளிகள் சொல்ல வேண்டும். ஒவ்வொரு போற்றிக்கும் நாணயத்தை கையில் அள்ளி அள்ளி சத்தம் கேட்பது போல் மீண்டும் தட்டிலேயே போட வேண்டும்.
பின் தூப தீபம் காண்பித்து அவல் பாயசம் அல்லது வெல்லம் சேர்ந்த அவல் செய்து நைவேத்யம் செய்து சாஷ்டாங்கமாக கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய தேவையான பொருட்கள் :
லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம், மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பி ராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழைஇலை ஆகிய இவற்றையெல்லாம் வாங்கி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் நீங்களே லட்சுமி குபேர பூஜை செய்யலாம், அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியமா? சொம்பில் மஞ்சள் தடவிய தேங்காயைக் கவிழ்த்து வைத்து கலசம் ரெடி செய்ய வேண்டும். கலசத்தின் உள்ளே வெள்ளி நாணயம் போட்டு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும்.
அரிசியை பரத்தி அதன் மேல் கலசத்தை வடக்கு நோக்கி வைக்க வேண்டும். காசு, தாம்பூலம், பழம் தட்சிணை வைத்து பின் மஞ்சளில் ஒரு பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு தட்சிணை வைத்து, ஒரு அறுகம்புல் சாற்றி ஐந்து கரத்தனை சுலோகம் சொல்லி நெய்வேத்யம் செய்து மஞ்சள் பிள்ளையாரை சற்றே வடக்கு நோக்கி நகர்த்தி விட்டு லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும்.
கலசம் முன் தட்டில்குங்குமம் வைத்துக் கொண்டு, கட்டை விரல் மோதிர விரல் சேர்த்து குங்குமத்தை எடுத்து 108 லட்சுமி போற்றிகள் செய்து கலசத்தின் முன் குங்குமத்தைப் போட வேண்டும். பின் நெய்வேத்யம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு பார்த்து குபேரன் படமோ சிலையோ வைக்க வேண்டும்.
தட்டில் 5 ரூபாய் நாணயங்களோ அல்லது வெள்ளி நாணயங்களோ வைத்துக் கொள்ள வேண்டும். குபேரனுக்கு வைத்து அஷ்டோத்திரம் என்று சொல்லப்படும். 108 குபேரன் போற்றி நாமாவளிகள் சொல்ல வேண்டும். ஒவ்வொரு போற்றிக்கும் நாணயத்தை கையில் அள்ளி அள்ளி சத்தம் கேட்பது போல் மீண்டும் தட்டிலேயே போட வேண்டும்.
பின் தூப தீபம் காண்பித்து அவல் பாயசம் அல்லது வெல்லம் சேர்ந்த அவல் செய்து நைவேத்யம் செய்து சாஷ்டாங்கமாக கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய தேவையான பொருட்கள் :
லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம், மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பி ராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழைஇலை ஆகிய இவற்றையெல்லாம் வாங்கி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தீபாவளி அன்று செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை
» நவராத்திரிக்கு பூஜை செய்ய வேண்டிய தெய்வங்கள்
» ஐயப்ப சாமிகள் செய்ய வேண்டிய திருவிளக்கு பூஜை
» சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை
» வியாழக்கிழமை சொல்ல வேண்டிய குபேரன் ஸ்லோகம்
» நவராத்திரிக்கு பூஜை செய்ய வேண்டிய தெய்வங்கள்
» ஐயப்ப சாமிகள் செய்ய வேண்டிய திருவிளக்கு பூஜை
» சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை
» வியாழக்கிழமை சொல்ல வேண்டிய குபேரன் ஸ்லோகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya