Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ

Go down

வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ Empty வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ

Post by oviya Thu Dec 11, 2014 1:24 pm

வடமாகாணத்தில் படையினரால் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீண்டும் கையளிப்பதோடு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசு உடன் தொடங்க வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நானயக்கார அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

வட மாகாணத்திற்கு சரியான முறையில் அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும். ஆளுனரைக் கொண்டு வடமாகாண சபையை கட்டுப்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையிடக்கூடாது.

மஹிந்தவின் அரசின் ஊடாகவே அபிவிருத்தி சகலவற்றையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சந்திரிக்கா மைத்திரியால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது எனவும் கூறினார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
» இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதம் கடத்தும் சீனக்கும்பல்! இராணுவம் மறுப்பு
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum