நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. வரும் 31ம் தேதி அதிகாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதியில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
அம்மன் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு திரவிய அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் உள்பிரகாரம் வலம் வருதல் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை மற்றும் மாலையில் அம்மன் ரதவீதி உலாவும் நடக்கிறது. 10ம் திருவிழாவான 29ம் தேதி காலை தங்க பல்லக்கில் அம்மன் ஊஞ்சல் மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
தொடர்ந்து அன்றிரவு 10 மணிக்கு காந்திமதி அம்மன் தவக்கோலத்தில் பேட்டை சாலையில் அமைந்துள்ள கம்பா நதி காமாட்சி அம்மன் கோயில் தபசு மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 31ம் தேதி அதிகாலை 3.45 மணி முதல் 4.30 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் நடைபெறுகிறது. அக். 31, நவ. 1, 2 ஆகிய நாட்களில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும், 3ம் தேதி சுவாமி, அம்பாள் மறுவீடு வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கண்ணதாசன், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது.
அம்மன் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு திரவிய அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் உள்பிரகாரம் வலம் வருதல் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை மற்றும் மாலையில் அம்மன் ரதவீதி உலாவும் நடக்கிறது. 10ம் திருவிழாவான 29ம் தேதி காலை தங்க பல்லக்கில் அம்மன் ஊஞ்சல் மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
தொடர்ந்து அன்றிரவு 10 மணிக்கு காந்திமதி அம்மன் தவக்கோலத்தில் பேட்டை சாலையில் அமைந்துள்ள கம்பா நதி காமாட்சி அம்மன் கோயில் தபசு மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 31ம் தேதி அதிகாலை 3.45 மணி முதல் 4.30 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் நடைபெறுகிறது. அக். 31, நவ. 1, 2 ஆகிய நாட்களில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும், 3ம் தேதி சுவாமி, அம்பாள் மறுவீடு வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கண்ணதாசன், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» முத்துமாரி அம்மன் கோயிலில் முள் படுகள திருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya