திருத்தணி கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருத்தணி கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
13ம் தேதி வள்ளி திருக்கல்யாணம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வள்ளித் திருக்கல்யாணம் 13ம் தேதி நடக்கிறது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி இன்று இரவு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் உலா வருகிறார்.
நாளை வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு 7 மணிக்கு போத வாகனத்திலும் வலம் வருகிறார். 8ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு 7 மணிக்கு ஆட்டுகிடா வாகனம், 9ம் தேதி காலை பல்லக்கு வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளி நாக வாகனம், 10ம் தேதி காலை அன்ன வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனம், 11ம் தேதி காலை புலி வாகனம், இரவு 7 மணிக்கு யானை வாகனம் மற்றும் 12ம் தேதி இரவு தங்கத்தேரிலும், 13ம் தேதி காலை 9.30 மணிக்கு யாழி வாகனம், மாலை 5 மணிக்கு பாரிவேட்டை அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோயில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
திருத்தணி : திருத்தணி முருகன் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வள்ளித் திருக்கல்யாணம் 13ம் தேதி நடக்கிறது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி இன்று இரவு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் உலா வருகிறார்.
நாளை வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு 7 மணிக்கு போத வாகனத்திலும் வலம் வருகிறார். 8ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு 7 மணிக்கு ஆட்டுகிடா வாகனம், 9ம் தேதி காலை பல்லக்கு வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளி நாக வாகனம், 10ம் தேதி காலை அன்ன வாகனம், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனம், 11ம் தேதி காலை புலி வாகனம், இரவு 7 மணிக்கு யானை வாகனம் மற்றும் 12ம் தேதி இரவு தங்கத்தேரிலும், 13ம் தேதி காலை 9.30 மணிக்கு யாழி வாகனம், மாலை 5 மணிக்கு பாரிவேட்டை அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோயில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» ஸ்ரீயதோக்தகாரி கோயில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு பக்தர்கள் தரிசனம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» ஸ்ரீயதோக்தகாரி கோயில் பங்குனி பிரமோற்சவம் நிறைவு பக்தர்கள் தரிசனம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya