திருக்கடையூர் அருகே அபிமுக்தீஸ்வரர் கோயிலில் பாலாலய விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருக்கடையூர் அருகே அபிமுக்தீஸ்வரர் கோயிலில் பாலாலய விழா
தரங்கம்பாடி : திருக்கடையூர் அருகே உள்ள அபிமுக்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி பாலாலய விழா நடந்தது. நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் சாலைத்தெருவில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அபிமுக்தீஸ்வரர் என்னும் சிவன் கோயில் உள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கோயிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் சிதலடைந்து காணப்பட்டாலும் கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி, அபிமுக்தீஸ்வரர், சிவலிங்கம், விநாயகர், பாலமுருகன், ஐயனார், சண்டிகேஸ்வரர், பைரவர், நாகலிங்கம், நாகர், மார்க்கண்டேயர் ஆகிய சுவாமிகள் பழமை மாறாமல் அப்படியே உள்ளது.
சிறப்புமிக்க இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும், கிராம மக்களும் முடிவு செய்தனர். கும்பாபிஷேகம் நடத்த முதல் கட்டமாக பாலாலயம் நேற்று நடைபெற்றது. அதையொட்டி கணபதி ஹோமம், கோபூஜை, திருவிளக்கு பூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு புனிதநீர் அடங்கிய கடம் எடுத்து செல்லப்பட்டு மும்மூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை ஆலய அர்ச்சகர் சண்முக குருக்கள் நடத்தினர். விழாவில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுதா, செயல் அலுவலர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் சுந்தரவடிவேல், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புமிக்க இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும், கிராம மக்களும் முடிவு செய்தனர். கும்பாபிஷேகம் நடத்த முதல் கட்டமாக பாலாலயம் நேற்று நடைபெற்றது. அதையொட்டி கணபதி ஹோமம், கோபூஜை, திருவிளக்கு பூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு புனிதநீர் அடங்கிய கடம் எடுத்து செல்லப்பட்டு மும்மூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை ஆலய அர்ச்சகர் சண்முக குருக்கள் நடத்தினர். விழாவில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுதா, செயல் அலுவலர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் சுந்தரவடிவேல், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya