புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
8 கேமராக்கள் கண்காணிப்பு
புதுச்சேரி : புதுவையில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அசம்பாவி தங்களை தடுக்க 8 சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் விநாயகர், மொரட்டாண்டி பிரத்யங்கராகாளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட சுவாமிகள், வைத்திக்குப்பம் கடற்கரை தீர்த்தவாரியில் பங்கேற்றன.
தீர்த்தவாரிக்காக வெளியூர்களில் இருந்து புதுவைக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வரத் தொடங்கினர். வைத் திக்குப்பம் கடற்கரையில் இன்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாசிமகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
முக்கிய சந்திப்புகள், நுழைவு வாயில் உள்ளிட்ட 8 இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மாசிமகத்தையொட்டி புதுவையில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் ஏராளமான சிறுவணிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாசிமக தீர்த்தவாரியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூடிநின்று வியப்புடன் பார்த்தனர்.
புதுச்சேரி : புதுவையில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அசம்பாவி தங்களை தடுக்க 8 சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் விநாயகர், மொரட்டாண்டி பிரத்யங்கராகாளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட சுவாமிகள், வைத்திக்குப்பம் கடற்கரை தீர்த்தவாரியில் பங்கேற்றன.
தீர்த்தவாரிக்காக வெளியூர்களில் இருந்து புதுவைக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வரத் தொடங்கினர். வைத் திக்குப்பம் கடற்கரையில் இன்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாசிமகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
முக்கிய சந்திப்புகள், நுழைவு வாயில் உள்ளிட்ட 8 இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மாசிமகத்தையொட்டி புதுவையில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் ஏராளமான சிறுவணிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாசிமக தீர்த்தவாரியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூடிநின்று வியப்புடன் பார்த்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya