அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
Page 1 of 1
அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ, ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை.
உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.
ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படும்.
எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
அவ்வாறு பணம் சம்பாதிக்க தேவையென்றால் நான் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ, ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை.
உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.
ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படும்.
எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
அவ்வாறு பணம் சம்பாதிக்க தேவையென்றால் நான் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya