மகிந்தவா? மைத்திரியா: இறுதி முடிவு ரவூப் ஹக்கீம் கையில்!
Page 1 of 1
மகிந்தவா? மைத்திரியா: இறுதி முடிவு ரவூப் ஹக்கீம் கையில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்று இறுதியான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் முன்னிலையில் பிரதிநிதிகள் இது சம்பந்தமான வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கடந்த 9 ஆம் திகதி கூடியதுடன் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை.
கட்சியின் பிரதிநிதிகளில் சிலர் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனவும் மேலும் சிலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தனர்.
இதன் காரணமாகவே இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் முன்னிலையில் பிரதிநிதிகள் இது சம்பந்தமான வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கடந்த 9 ஆம் திகதி கூடியதுடன் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லை.
கட்சியின் பிரதிநிதிகளில் சிலர் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனவும் மேலும் சிலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தனர்.
இதன் காரணமாகவே இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நந்தியின் கையில் வாள்
» தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் முடிவு
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?
» தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் முடிவு
» வட மாகாண சபையிலும் ரிசாத்தின் கட்சி தனித்து இயங்க முடிவு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya