பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
Page 1 of 1
பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் சகல ஷரத்துக்களையும் தயாரித்தவர் உதய கம்மன்பில என அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வேளையில் கம்மன்பில அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தால், அதனை முன்னெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியிருக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியினரின் 100 வீதமான ஒப்புதலுடனேயே பொது வேட்பாளருடனான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் உதய கம்மன்பில எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வேளையில் கம்மன்பில அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தால், அதனை முன்னெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியிருக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியினரின் 100 வீதமான ஒப்புதலுடனேயே பொது வேட்பாளருடனான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் உதய கம்மன்பில எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya