பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1
பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஏனைய தரப்பினருடன் செய்து கொண்டுள்ள சகல உடன்படிக்கைகளும் இரகசியமானவை என்பதால், அவற்றை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளர் செய்து கொண்டுள்ள இந்த உடனபடிக்கைகள் மூலம் வெற்றிக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை காட்டிக்கொடுத்து நாட்டை பெரும் ஆபத்துக்குள் தள்ளி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கி அதனை 12 வருடங்களாக நிறைவேற்றாத சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்து வரும் கூட்டணி எப்போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க போவதில்லை.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை என்று கூறிய சந்திரிக்கா, 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள் தள்ளியதை நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள்.
சந்திரிக்கா உட்பட மூன்று நான்கு பேர் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை தற்போதும் அழிவுக்குள் தள்ளி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கோ ஏனைய எவருக்கும் கட்சிக்குள் தீர்மானங்களை எடுக்க சந்தர்ப்பமில்லை எனவும் அமைச்சர் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளர் செய்து கொண்டுள்ள இந்த உடனபடிக்கைகள் மூலம் வெற்றிக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை காட்டிக்கொடுத்து நாட்டை பெரும் ஆபத்துக்குள் தள்ளி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கி அதனை 12 வருடங்களாக நிறைவேற்றாத சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்து வரும் கூட்டணி எப்போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க போவதில்லை.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை என்று கூறிய சந்திரிக்கா, 24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள் தள்ளியதை நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள்.
சந்திரிக்கா உட்பட மூன்று நான்கு பேர் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை தற்போதும் அழிவுக்குள் தள்ளி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கோ ஏனைய எவருக்கும் கட்சிக்குள் தீர்மானங்களை எடுக்க சந்தர்ப்பமில்லை எனவும் அமைச்சர் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya